Translate

Tuesday 15 December 2015

தலைக்கு மேல தண்ணி போனாலும் நாங்க அதுக்கு மேல.... சென்னை புகழ்பாடும் மலையாள கரையோரம் (வீடியோ)
"வரலாறு காணாத மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. மக்கள் கடும் துயரத்திற்குள்ளானார்கள். இந்தியா மட்டுமல்ல உலகமே சென்னையின்  நிலையை பார்த்து கண்ணீர் விட்டது. ஆனால் இத்தகைய இக்கட்டான நிலையில் இருந்து சென்னை தன்னம்பிக்கையுடன் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கிறது. 

இக்கட்டான நிலையில் இருந்து ஒற்றுமையுடனும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் சென்னையை பார்த்து உலகமே வியந்து நிற்கிறது." - இது மலையாள கரையோர எப்.எம். ஒன்று சென்னை குறித்து வெளியிட்ட ஆடியோ.
                    To See the video Click here

No comments:

Post a Comment